ஐபிஎல் 2026: ராஜஸ்தானிடம் சென்னை சூப்பர் கிங்ஸ் முதல் ஆட்டத்தில் படுதோல்வி!சிபிஎம் வேட்பாளர்கள் அறிவிப்பு! திருவொற்றியூரில் எல். சுந்தரராஜன் போட்டி!ராமதாஸ் தரப்பு பாட்டாளி மக்கள் கட்சியில் முதல் கட்டமாக 5 வேட்பாளர்கள் அறிவிப்பு!இன்னொரு கரூர் சம்பவம் நடந்துவிடக் கூடாது : தவெகநாம் புதிய கூட்டணி அல்ல; வெற்றிக் கூட்டணி - மு.க. ஸ்டாலின்ரூபாய் மதிப்பு கடும் வீழ்ச்சி..!அரபு லீக் கூட்டமைப்புக்கு புதிய பொதுச் செயலர்!கீழடி அறிக்கையில் திருத்தங்களைச் செய்ய அமர்நாத் ராமகிருஷ்ணாவுக்கு உத்தரவு!சாத்தான்குளம் வழக்கு: குற்றவாளிகளுக்கான தண்டனை அறிவிப்பு ஒத்திவைப்பு!
/

பிகாரில் கரோனா பலி எண்ணிக்கை 4 ஆக உயர்வு

பிகாரில் 45 வயது நபர் கரோனாவுக்கு சனிக்கிழமை உயிரிழந்த நிலையில், அந்த மாநிலத்தில் பலியானோர் எண்ணிக்கை..

News image
Updated On :2 மே 2020, 9:57 am

PTI

பாட்னா: பிகாரில் 45 வயது நபர் கரோனாவுக்கு சனிக்கிழமை உயிரிழந்த நிலையில், அந்த மாநிலத்தில் பலியானோர் எண்ணிக்கை 4 ஆக உயர்ந்துள்ளது என்று உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். 

சீதாமரி மாவட்டத்தைச் சேர்ந்த நபர் ஏற்கெனவே, நுரையீரல் புற்று நோயால் பாதிக்கப்பட்டிருந்தார் என்று சுகாதார முதன்மைச் செயலாளர் சஞ்சய் குமார் தெரிவித்தார். 

புற்றுநோய் சிகிச்சைக்காக அவர் சமீபத்தில் மும்பைக்குச் சென்று கடந்த ஏப்ரல் 28-ம் தேதி சீதாமாரிக்கு திரும்பியதாகவும், அவருக்கு கரோனா உறுதிசெய்யப்பட்ட நிலையில் மாரடைப்பு காரணமாக அவர் உயிரிழந்தார் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.