விற்பனை அணுகுமுறையில் வேட்பாளர் தேர்வு.. காங்கிரஸை யாரும் காப்பாற்ற முடியாது: ஜோதிமணி எம்.பி.விருப்பமான தொகுதிகள் கிடைத்துள்ளன: தொல்.திருமாவளவன் பாகிஸ்தானில் நிலநடுக்கம்: மக்கள் பீதி! காஞ்சிபுரம் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவு!!வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க 6.48 லட்சம் பேர் விண்ணப்பம்! பெரம்பூரில் நாளை விஜய்யின் பிரசாரத்திற்கு அனுமதி மறுப்பு!சட்டப்பேரவைத் தேர்தல்: ஏப்.23 பொது விடுமுறை!
/

ஆந்திரத்தில் கரோனா பாதிப்பு 2,514-ஐ எட்டியது: புதிதாக 62 பேருக்கு தொற்று

ஆந்திரத்தில் மேலும் 62 பேருக்கு கரோனா தொற்று நோய் பதிவாகியுள்ள நிலையில், அந்த மாநிலத்தில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 2,514 ஆக உயர்ந்துள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. 

News image
Updated On :22 மே 2020, 8:14 am

ANI

ஆந்திரத்தில் மேலும் 62 பேருக்கு கரோனா தொற்று நோய் பதிவாகியுள்ள நிலையில், அந்த மாநிலத்தில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 2,514 ஆக உயர்ந்துள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. 

கடந்த 24 மணி நேரத்தில் ஆந்திராவில் 5,415 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டன. அவற்றில் 62 பேருக்குத் தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதில் 18 பேர் கோயம்பேட்டிலிருந்து திரும்பியவர்கள் ஆவார். 

ஒரே நாளில் 51 பேர் நோயிலிருந்து மீண்டு வெளியேற்றப்பட்ட நிலையில், இதுவரை மொத்தம் 1,731 பேர் குணமடைந்துள்ளனர். மேலும், கிருஷ்ணா மாவட்டத்தைச் சேர்ந்த ஒருவர் தொற்றுக்குப் பலியாகியுள்ளார். இதுவரை மொத்த பாதிப்பு 55 ஆக உயர்ந்துள்ளது. இதில், 728 பேர் தற்போது மருத்துவச் சிகிச்சையில் உள்ளனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.