விஜய் வீட்டுக் கதவைத் தட்டினார் இபிஎஸ்: ஓ. பன்னீர்செல்வம்ரம்ஜான் கொண்டாட்டத்தை மேலும் இரட்டிப்பாக்கும் தங்கம் விலை நிலவரம்!அதிமுகவின் முதலாளிகள் பாஜகவும் அமித் ஷாவும்தான்: ஜோதிமணி எம்.பி.கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்புதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

மிஸோரம்: தனிமைப்படுத்தும் மையங்களாக பயன்படுத்திக் கொள்ள 168 தேவாலயங்கள் தயார்

மிஸோரத்தில் தனிமைப்படுத்தும் மையங்களுக்குக் கடும் தட்டுப்பாடு ஏற்பட்டிருக்கும் நிலையில், 168 தேவாலயங்கள் தங்கள் வளாகத்தை பயன்படுத்திக் கொள்ளுமாறு அறிவித்துள்ளன.

News image
Updated On :27 மே 2020, 5:14 am

DIN

மிஸோரத்தில் தனிமைப்படுத்தும் மையங்களுக்குக் கடும் தட்டுப்பாடு ஏற்பட்டிருக்கும் நிலையில், 168 தேவாலயங்கள் தங்கள் வளாகத்தை பயன்படுத்திக் கொள்ளுமாறு அறிவித்துள்ளன.

பல்வேறு மாநிலங்களில் இருந்து புலம்பெயர் தொழிலாளர்களாக இருந்த மக்கள் ஏராளமானோர் கடந்த சில நாட்களாக அதிகளவில் மாநிலத்துக்கு திரும்பி வந்து கொண்டிருக்கும் நிலையில், தனிமைப்படுத்தும் மையங்கள் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.

தற்போது வரை 500 தனிமைப்படுத்தும் மையங்களில் 14,358 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர். ஆனால் 20 ஆயிரம் பேருக்கு தனிமைப்படுத்தும் மையங்கள் தேவைப்படுகின்றன.

இந்த நிலையில்தான் மிஸோரத்தில் உள்ள 168 தேவாலங்கள், தங்கள் தேவாலய வளாகத்தை தனிமைப்படுத்தும் மையங்களாகப் பயன்படுத்திக் கொள்ள தாமாக முன் வந்து அறிவித்துள்ளன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.