பொதுமுடக்கத்தின் போது வீணான 1,550 டன் உணவு தானியங்கள்
பொதுமுடக்கம் காரணமாக புலம்பெயர் தொழிலாளர்கள் பலரும் பசியாலும், பட்டினியாலும் உயிரிழந்து கொண்டிருந்த அதேக் காலக்கட்டத்தில், இந்திய உணவுபொருள் கழகத்தின் கிடங்குகளில் 1,550 டன் உணவு தானியங்கள் வீணாகியுள்










