மேற்குவங்கத்தில் பாஜகவினர் மீது காவல்துறை தடியடி: மத்திய அமைச்சர் கண்டனம்
மேற்குவங்க மாநிலம் கொல்கத்தாவில் பாஜகவினர் நடத்திய பேரணியில் வன்முறை வெடித்ததைத் தொடர்ந்து காவல்துறையினர் நடத்திய தாக்குதலுக்கு மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் கண்டனம் தெரிவித்துள்ளார்.








