பிகாரில் ரூ.541 கோடி மதிப்பிலான 7 உள்கட்டமைப்பு தொடர்பான திட்டங்களுக்கு பிரதமர் மோடி செவ்வாய்கிழமை அடிக்கல் நாட்டினார்.
விடியோ கான்ஃபிரன்ஸ் மூலம் பிரதமர் மோடி அடிக்கல் நாட்டி கட்டுமானப் பணிகளை செவ்வாய்க்கிழமை தொடங்கி வைத்தார். குடிநீர் விநியோகம் தொடர்பான 4 திட்டங்களும், கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்கள் தொடர்பான 2 திட்டங்களும், நதிநீர் மேம்பாடு தொடர்பான ஒரு திட்டத்திற்உம் பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்.
அப்போது பேசிய பிரதமர் மோடி உள்கட்டமைப்பு மற்றும் மேம்பாட்டு பணிகளை மேம்படுத்துவதற்காக மாநில அரசுடன் ஒருங்கிணைந்து மத்திய அரசு கூடுதல் நேரம் செயல்படுகிறது என்று குறிப்பிட்டார்.
மாநிலத்தில் 20 க்கும் மேற்பட்ட நகரங்கள் கங்கைக்கு அருகே அமைந்திருப்பதைக் குறிப்பிட்டு, கங்கை நதியை சுத்தமாக வைத்திருக்க மாநிலத்தில் ரூ .6,000 கோடி மதிப்பிலான 50க்கும் மேற்பட்ட திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளதாகத் மோடி தெரிவித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

மருத்துவமனை இன்குபேட்டரில் தீ: பச்சிளம் குழந்தை காயம்

சென்னையில் தோ்தல் பறக்கும் படையினா் ரோந்து பணி தொடக்கம்!
மத்திய, மாநில அமைச்சா்கள், எம்.பி., எம்எல்ஏக்கள், அரசியல்வாதிகளுக்கு தோ்தல் ஆணையம் கட்டுப்பாடு!

யாருடன் கூட்டணி?: இன்று அறிவிக்கிறார் ராமதாஸ்!
வீடியோக்கள்

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல்: முழு விவரம்
தினமணி வீடியோ செய்தி...

நாகபந்தம் படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் விடியோ!
தினமணி வீடியோ செய்தி...

சுல்தான் பாடல் வெளியானது!
தினமணி வீடியோ செய்தி...

போரால் ஏற்பட்ட பாதிப்புகள் அண்ணாமலைக்குத் தெரியவில்லை: திருமா! | VCK | BJP
தினமணி வீடியோ செய்தி...

