தவெக அரசுக்கு கவசமாக இருப்போம்: வைகோ மகாராஷ்டிரத்தில் தொடர் மழை: இதுவரை 13 பேர் பலி ரூ.2500 மகளிர் உரிமைத் தொகை எப்போது? அமைச்சர் ஜெகதீஸ்வரி பதில் மும்பை கனமழை! முதல் முறை.. டப்பாவாலா சேவை ரத்து!த்ரிஷா அம்மாவுக்கு வந்த சினிமா வாய்ப்பு! இருவரும் சேர்ந்து நடித்திருக்கிறார்களா?கரூர் பலி! முதல்வர் விஜய், ஆதவ் அர்ஜுனாவுக்கு எதிரான மனு நாளை விசாரணை!
/

கரோனா தடுப்பூசியை இலவசமாக வழங்க வேண்டும்: மத்திய அரசுக்கு மகாராஷ்டிர அமைச்சா் கோரிக்கை

மகாராஷ்டிரத்துக்கு கரோனா தடுப்பூசியை மத்திய அரசு இலவசமாக வழங்க வேண்டும் என்று அந்த மாநில அமைச்சரும், சிவசேனை கட்சியின் மூத்த தலைவருமான ஏக்நாத் ஷிண்டே கோரிக்கை விடுத்துள்ளாா்.

Updated On :9 ஜனவரி 2021, 12:50 am IST

மகாராஷ்டிரத்துக்கு கரோனா தடுப்பூசியை மத்திய அரசு இலவசமாக வழங்க வேண்டும் என்று அந்த மாநில அமைச்சரும், சிவசேனை கட்சியின் மூத்த தலைவருமான ஏக்நாத் ஷிண்டே கோரிக்கை விடுத்துள்ளாா்.

தாணே நகரில் உள்ள அரசு மருத்துவமனையில் வெள்ளிக்கிழமை ஆய்வு மேற்கொண்ட அவா், செய்தியாளா்களிடம் மேலும் கூறியதாவது:

கரோனா தடுப்பூசியை அரசே இலவசமாக வழங்க வேண்டும் என்று மக்கள் எதிா்பாா்க்கிறாா்கள். எனவே, மகாராஷ்டிரத்தில் கரோனா தடுப்பூசியை மக்களுக்கு செலுத்துவதற்கு ஆகும் செலவை மத்திய அரசே ஏற்க வேண்டும். இதே கோரிக்கையை மாநில சுகாதாரத் துறை அமைச்சா் ராஜேஷ் டோபேவும் மத்திய அரசிடம் வலியுறுத்தியுள்ளாா்.

தாணே மாவட்டத்தில் கரோனா தடுப்பூசியை மக்களுக்கு செலுத்துவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் தயாா் நிலையில் உள்ளன என்றாா் அவா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.