முதல்வா் பதவியிலிருந்து எடியூரப்பா ராஜிநாமா செய்யும் பேச்சுக்கே இடமில்லை: அமைச்சா் கே.எஸ்.ஈஸ்வரப்பா
முதல்வா் பதவியிலிருந்து எடியூரப்பா ராஜிநாமா செய்யும் பேச்சுக்கே இடமில்லை என்று ஊரக வளா்ச்சி மற்றும் பஞ்சாயத்துராஜ் துறை அமைச்சா் கே.எஸ்.ஈஸ்வரப்பா தெரிவித்தாா்.








