

இந்தியாவில் இதுவரை 57.22 கோடி தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளது.
மத்திய சுகாதாரத்துறை இன்று அளித்துள்ள தரவுகளின்படி,
நாட்டில் கடந்த 24 மணிநேரத்தில் 54,71,282 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டதையடுத்து, மொத்தம் 57,22,81,488(இன்று காலை 7 மணிவரை) தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளது.
வயதுவாரி விவரங்கள்:
| 18 - 44 வயது | முதல் தவணை - 21,16,61,856 இரண்டாம் தவணை - 1,79,81,125 |
| 45 - 59 வயது | முதல் தவணை - 12,13,60,599 இரண்டாம் தவணை - 4,77,77,706 |
| 60 வயதுக்கு மேல் | முதல் தவணை - 8,28,12,609 இரண்டாம் தவணை - 4,14,26,396 |
| சுகாதாரத்துறை | முதல் தவணை - 1,03,52,479 இரண்டாம் தவணை - 81,74,950 |
| முன்களப் பணியாளர்கள் | முதல் தவணை - 1,82,98,488 இரண்டாம் தவணை - 1,24,35,280 |
| மொத்தம் | 57,22,81,488 |
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.