திருச்சி மாவட்டத்தில் திரும்பிப் பார்க்க வைத்த திருவெறும்பூர் தொகுதி! காரணம் என்ன?வாக்குச்சாவடியாகும் பள்ளிகளை சுத்தம் செய்வது யார் பொறுப்பு?கடந்த ஆண்டு பள்ளியில் ஆசிரியை கொலை! பழிக்குப் பழியாக இளைஞரைக் கொன்ற தந்தை!!யமுனையில் படகு சவாரி செய்து பாருங்கள்! மோடியைக் கேலி செய்த மமதா!வாக்களித்த பிறகு சென்னை திரும்பும் மக்கள்! பேருந்து, ரயில்களில் அலைமோதும் பயணிகள் கூட்டம்!வெற்றி வாய்ப்பு எப்படி இருக்கிறது? மதுரையில் மு.க. ஸ்டாலின் பதில்! புதிய கட்சி தொடங்கினார் சந்திரசேகர் ராவின் மகள் கவிதா! தமிழ்நாட்டில் எந்த வாக்குச்சாவடியிலும் மறு வாக்குப்பதிவு இல்லை! - தேர்தல் ஆணையம்தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800 உயர்வு! வெள்ளி விலையும் உயர்ந்தது!
/

பக்ரீத்: பாகிஸ்தான் வீரர்களுடன் இனிப்பு பரிமாறிக்கொண்ட இந்திய ராணுவத்தினர்

பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு பாகிஸ்தான் ராணுவ வீரர்களுடன் இந்திய பாதுகாப்புப் படையினர் இனிப்பை பரிமாறிக் கொண்டனர்.

News image

பாகிஸ்தான்-இந்திய பாதுகாப்புப் படையினர்

Updated On :21 ஜூலை 2021, 6:36 am

பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு பாகிஸ்தான் ராணுவ வீரர்களுடன் இந்திய பாதுகாப்புப் படையினர் இனிப்பை பரிமாறிக் கொண்டனர்.

ராஜஸ்தானில் உள்ள இந்திய-பாகிஸ்தான் சர்வதேச எல்லையான பர்மரில் பக்ரீத் பண்டிகையான இன்று பாகிஸ்தான் ரேஞ்சர்ஸுடன் இந்திய எல்லைப் பாதுகாப்புப் படையினர் இனிப்பை பரிமாறிக் கொண்டனர்.

பாகிஸ்தான்-இந்திய பாதுகாப்புப் படையினர்

பாகிஸ்தான்-இந்திய பாதுகாப்புப் படையினர்

அதேபோல், இந்திய-வங்கதேச எல்லையான ஃபுல்பரியில், வங்கதேச எல்லைப் படையினருடன் இந்திய எல்லைப் பாதுகாப்பு படை வீரர்கள் இனிப்பை பரிமாறிக் கொண்டனர்.

வங்கதேச-இந்திய பாதுகாப்புப் படையினர்

வங்கதேச-இந்திய பாதுகாப்புப் படையினர்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.