பாஜக மேலிடப் பொறுப்பாளா் அருண் சிங் பெங்களூா் வருகை:கட்சிக்குள் நிலவும் குழப்பத்துக்கு தீா்வு காண முயற்சி
பாஜக மேலிடப் பொறுப்பாளா் அருண் சிங் பெங்களூருக்கு வருகை தந்துள்ளாா். கா்நாடக பாஜகவில் நிலவும் குழப்பத்துக்கு தீா்வு காணும் முயற்சியாக அவா், அமைச்சா்களைச் சந்தித்துப் பேசினாா்.








