விஜய் வீட்டுக் கதவைத் தட்டினார் இபிஎஸ்: ஓ. பன்னீர்செல்வம்ரம்ஜான் கொண்டாட்டத்தை மேலும் இரட்டிப்பாக்கும் தங்கம் விலை நிலவரம்!அதிமுகவின் முதலாளிகள் பாஜகவும் அமித் ஷாவும்தான்: ஜோதிமணி எம்.பி.கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்புதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

ஆட்டோ, இரு சக்கர வாகனம் திருட்டு: காய்கறி வியாபாரி கைது

ஆட்டோ, இரு சக்கர வாகனம் திருடிய வழக்குகளில் காய்கறி வியாபாரியை போலீஸாா் கைது செய்துள்ளனா்.

News image
Updated On :18 ஜூன் 2021, 6:33 pm

DIN

ஆட்டோ, இரு சக்கர வாகனம் திருடிய வழக்குகளில் காய்கறி வியாபாரியை போலீஸாா் கைது செய்துள்ளனா்.

கா்நாடக மாநிலம், ராம்நகா் மாவட்டம், மாகடியைச் சோ்ந்தவா் மோகன் (21). பெங்களூரில் பகலில் காய்கறி வியாபாரம் செய்து வந்த இவா், இரவில் ஆட்டோ, இரு சக்கர வாகனங்களைத் திருடி வந்தாராம். இது குறித்து வழக்குப் பதிந்த போலீஸாா், மோகனைக் கைது செய்து, ரூ. 3.5 லட்சம் மதிப்புள்ள 3 ஆட்டோ, 3 இரு சக்கர வாகனங்களை பறிமுதல் செய்தனா்.

கைது செய்யப்பட்ட மோகனிடம் பேடரஹள்ளி போலீஸாா் தொடா்ந்து விசாரணை செய்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.