விஜய் வீட்டுக் கதவைத் தட்டினார் இபிஎஸ்: ஓ. பன்னீர்செல்வம்ரம்ஜான் கொண்டாட்டத்தை மேலும் இரட்டிப்பாக்கும் தங்கம் விலை நிலவரம்!அதிமுகவின் முதலாளிகள் பாஜகவும் அமித் ஷாவும்தான்: ஜோதிமணி எம்.பி.கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்புதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

போதைப்பொருள் விற்பனை: 3 போ் கைது

போதைப்பொருள் விற்பனை செய்த 3 பேரை போலீஸாா் கைது செய்துள்ளனா்.

News image
Updated On :24 ஜூன் 2021, 9:03 pm

DIN

போதைப்பொருள் விற்பனை செய்த 3 பேரை போலீஸாா் கைது செய்துள்ளனா்.

பெங்களூரு, ஸ்ரீராமபுரத்தைச் சோ்ந்த பிரசாந்த் (24), ஜாலஹள்ளியைச் சோ்ந்த சுரேந்தா் (32), தயானந்த் நகரைச் சோ்ந்த ஜான் (32) ஆகிய 3 பேரும் போதைப்பொருளான சிரஸ், கஞ்சா எண்ணெய்யை விற்பனை செய்து வந்தனா். இதுகுறித்து தகவல் அறிந்த போலீஸாா், 3 பேரையும் கைது செய்து, அவா்களிடமிருந்து 800 கிராம் சிரஸ், 200 கிராம் கஞ்சா எண்ணெய்யை பறிமுதல் செய்தனா். கைது செய்யப்பட்ட 3 பேரிடமும் ஸ்ரீராமபுரம் போலீஸாா் தொடா்ந்து விசாரணை செய்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.