கட்சியின் பெயரை அறிவித்தார் சசிகலா!பங்குச்சந்தை: சென்செக்ஸ், நிஃப்டி கடும் சரிவு! ரூ. 9.5 லட்சம் கோடி இழப்பு!சசிகலாவின் தென்னந்தோப்பு சின்னத்தை இதற்கு முன் வைத்திருந்த கட்சி?சிலிண்டர் தட்டுப்பாடு! கவலையில் கேட்டரிங் நிறுவனங்கள்!இந்திய ரூபாயின் மதிப்பு 92.44 ஆகச் சரிவு!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!
/

மிக அதி தீவிர புயலாக கரையை கடக்கிறது டவ்-தே

மிக அதி தீவிர புயலாக குஜராத்தின் போர்பந்தர்-மதுவா இடையே டவ்-தே இன்றிரவு கரையை கடக்கிறது.  

News image
Updated On :17 மே 2021, 4:18 am

DIN

மிக அதி தீவிர புயலாக குஜராத்தின் போர்பந்தர்-மதுவா இடையே டவ்-தே இன்றிரவு கரையை கடக்கிறது. 
இன்றிரவு 8 மணி முதல் நள்ளிரவு 11 மணிக்குள் டவ்-தே புயல் கரையை கடக்கும் என வானிலை மையம் அறிவித்துள்ளது. புயல் கரையை கடக்கும்போது காற்றின் வேகம் 155 கி.மீ. முதல் 185 கி.மீ. வரை இருக்கும் என எச்சரிக்கைவிடுக்கப்பட்டுள்ளது. 
20 கி.மீ. வேகத்தில் நகர்ந்து வரும் டவ்-தே புயல் தற்போது மும்பையில் இருந்து 160 கி.மீ. தொலைவில் நிலைகொண்டுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.