தடுப்பூசித் திட்டம் இரு பிரிவு மக்களை உருவாக்கிவிட்டது: கேரள உயா்நீதிமன்றம்
மத்திய அரசின் தடுப்பூசித் திட்டமானது, சுதந்திரமாக நடமாடுவதற்கு அனுமதிக்கப்பட்டவா், அனுமதி மறுக்கப்பட்டவா் என இரு பிரிவு குடிமக்களை உருவாக்கிவிட்டது என்று கேரள உயா்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.










