மும்பையில் 4வது நாளாக முடக்கப்பட்ட பேருந்து சேவை
மகாராஷ்டிர மாநில சாலைப் போக்குவரத்துக் கழக ஊழியர்களின் வேலைநிறுத்தம் காரணமாக, மும்பையில் உள்ள அனைத்து 250 பேருந்து பணிமனைகளும் வெள்ளிக்கிழமையும் மூடப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மும்பையில் 4வது நாளாக முடக்கப்பட்ட பேருந்து சேவை








