குஜராத் துறைமுகத்தில் 3,000 கிலோ போதைப்பொருள் பறிமுதல்:பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை
முந்த்ரா துறைமுகத்தில் இருந்து 3,000 கிலோ பொதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் தொடா்பாக, சென்னை உள்பட பல்வேறு இடங்களில் தேசியப் புலனாய்வு அமைப்பினா் (என்ஐஏ) சனிக்கிழமை சோதனை நடத்தினா்.









