எதற்கு இந்தக் கொண்டாட்டங்கள்? 100 கோடி கரோனா தடுப்பூசிகள் தொடர்பாக கேள்வி எழுப்பும் சித்தராமையா
நாட்டில் 29 கோடி பேருக்கு மட்டுமே இரண்டு தவணை கரோனா தடுப்பூசிகளும் செலுத்தப்பட்டுள்ள நிலையில் மத்திய அரசு ஏன் கொண்டாடி வருகிறது என கர்நாடக முன்னாள் முதல்வர் சித்தராமையா கேள்வி எழுப்பியுள்ளார்.









