மத உணர்வுகளை தூண்டும் வகையிலான செய்திகளால் நாட்டுக்கு அவப்பெயர்: உச்ச நீதிமன்றம் கருத்து
சில ஊடகங்களில் மத உணர்வுகளை தூண்டும் வகையில் செய்தி வெளியிடப்படுகிறது அது நாட்டுக்கு அவப்பெயர் விளைவிக்கும் என உச்ச நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.

கோப்புப்படம்









