நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்தி வருகிறார்.
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் ஜூலை 19 தொடங்கி நடைபெற்று வந்தன. ஆகஸ்ட் 13 வரை நடைபெறவிருந்த கூட்டம் எதிர்க்கட்சிகளின் தொடர் அமளியால் இரண்டு நாள்களுக்கு முன்னதாகவே முடிக்கப்பட்டன.
இந்நிலையில், நடந்து முடிந்த குளிர்கால தொடரை பற்றி அனைத்து எதிர்க்கட்சித் தலைவர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார்.
இந்த கூட்டத்தில், மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, ஆதீர் ரஞ்சன் செளத்ரி, திமுகவின் டி.ஆர்.பாலு உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.
மேலும், திரிணமூல் காங்கிரஸ், சிரோமணி அகாலி தளம், ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளின் அவைத் தலைவர்களும் பங்கேற்றுள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

பெரம்பலூா் பிரம்மபுரீஸ்வரா் கோயிலில் சனிப் பெயா்ச்சி விழா

பெரம்பலூரில் 5 ஆண்டு சாதனை விளக்கக் கையேடு வெளியீடு

அமெரிக்காவின் மிரட்டல் எத்தனை நாள்களுக்குத் தொடரும்?: காங்கிரஸ்

தில்லியில் நாட்டின் முதல் ரிங் மெட்ரோ! முதல்வா் ரேகா குப்தா
வீடியோக்கள்

புருஷன் படத்தின் மேக்கிங் விடியோ!
தினமணி வீடியோ செய்தி...

#t20wc | பயம் காட்டிய பெத்தெல்: இறுதிச் சுற்றுக்கு முன்னேறியது இந்தியா! | T20 World Cup | #msdhoni
தினமணி வீடியோ செய்தி...

அதிரடியான மேற்கிந்தியத் தீவுகள்: அரையிறுதி செல்லுமா இந்தியா?
தினமணி வீடியோ செய்தி...

பழைய டெம்ப்ளேட்டுக்கு திரும்பிய இந்தியா: இனி சிங்கப் பாதை தான்!
தினமணி வீடியோ செய்தி...

