நாளை (அக்.6) லக்கிம்பூர் செல்கிறார் ராகுல்காந்தி
உத்தரப்பிரதேசத்தில் விவசாயிகள் மீது கார் ஏற்றிக் கொல்லப்பட்ட சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களை நேரில் சந்திக்க ராகுல்காந்தி நாளை லக்கிம்பூர் செல்ல உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ராகுல்காந்தி (கோப்புப்படம்)








