காஷ்மீர் பனிப்பொழிவை தேசியப் பேரிடராக அறிவித்தனர்
காஷ்மீரில் தொடர்ந்து வரும் கடும் பனிப்பொழிவால் ஆப்பிள் உற்பத்தியாளர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு வருவதால் அதனை தேசியப் பேரிடராக அறிவித்துள்ளதாக அம்மாநில துணைநிலை ஆளுநர் மனோஜ் சின்ஹா தெரிவித்திருக்கிறார









