ராகுலுக்கு ரூ.50 லட்சம் சொத்துகள் உயில் எழுதிய ஓய்வுபெற்ற ஆசிரியை
காங்கிரஸ் தலைவா் ராகுல் காந்திக்கு ரூ.50 லட்சம் மதிப்புள்ள தனது அனைத்து சொத்துக்களையும் அளிப்பதாக ஓய்வுபெற்ற ஆசிரியை ஒருவா் உயில் எழுதி இருப்பது அக்கட்சியினரிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.









