தில்லியில் காங்கிரஸ் மூத்த தலைவர்களுடன் சோனியா காந்தி ஆலோசனை மேற்கொண்டார்.
மத்திய முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம், காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அம்பிகா சோனி, ஜெய்ராம் ரமேஷ், காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் உள்ளிட்ட தலைவர்கள் சோனியா காந்தியை சந்தித்துப் பேசினர்.
தில்லியில் உள்ள சோனியா காந்தியின் இல்லத்தின் இந்த சந்திப்பானது நடைபெற்றுள்ளது. 2024 பொதுத் தேர்தல் குறித்து ஆலோசிக்கப்பட்டதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
முன்னதாக, ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் மற்றும் சத்தீஸ்கர் முதல்வர் பூபேஷ் பாகெல் ஆகிய இருவரும் சோனியா காந்தியை நேற்று சந்தித்துப் பேசினர்.
மேலும், 2024 நாடளுமன்றத் தேர்தல் வியூகம் குறித்து தேர்தல் வியூக நிபுணர் பிரஷாந்த் கிஷோரிடம் சோனியா காந்தி அவ்வப்போது ஆலோசனை மேற்கொண்டு வருகிறார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

ஏழுமலையான் உண்டியல் காணிக்கை ரூ.4.41 கோடி!

திருச்சியில் இன்று புதிதாக 5 ரயில்களை தொடங்கிவைக்கிறாா் பிரதமா்
தொழிலாளி தற்கொலை

தோ்தல் பாதுகாப்புக்காக மத்திய ஆயுதப்படையினா் வருகை!
வீடியோக்கள்

இளம் வயதில் அரசியலுக்கு வந்தது ஏன்?: மனம் திறந்த மைதிலி தாக்குர் | Maithili Thakur |
தினமணி வீடியோ செய்தி...

சென்னை வந்தடைந்த அஜித்குமார்!
தினமணி வீடியோ செய்தி...

துரு துரு பாடல்!
தினமணி வீடியோ செய்தி...

நம் வீட்டு கிச்சன் கதவுகளைத் தட்டத் தொடங்கிய ஈரான் போர்! | Explainer | LPG Crisis | Dinamani
தினமணி வீடியோ செய்தி...

