செல்ஃபி எடுத்தபோது தவறி கிணற்றில் விழுந்த மணமக்கள்; திருமணம் ஒத்திவைப்பு
திருமணத்துக்கு முந்தைய நாள் நடைபெற்ற புகைப்படம் எடுக்கும் நிகழ்ச்சியின்போது, மணமகள் செல்ஃபி எடுக்க முயன்றபோது கால் தவறி மணமக்கள் குவாரியில் இருந்த கிணற்றில் விழுந்து காயமடைந்தனர்.










