திருமணத்துக்கு வந்த 13 பெண்கள் கிணற்றில் விழுந்து பலியான சோகம்: நடந்தது என்ன?
உத்தரப்பிரதேச மாநிலம் குஷிநகரில் நடைபெறவிருந்த திருமண நிகழ்ச்சிக்காக வந்திருந்த 13 பெண்கள் மற்றும் ஒரு குழந்தை கிணற்றில் தவறி விழுந்து பலியான நிலையில், அப்பகுதியே சோகத்தில் மூழ்கியது.









