பஞ்சாப் முதல்வரின் உறவினர் வீட்டில் மேலும் ரூ. 3.9 கோடி பறிமுதல்
பஞ்சாப் முதல்வர் சரண்ஜித் சிங் சன்னியின் உறவினர் தொடர்ந்து 2-வது நாளாக நடைபெற்ற சோதனையில் மேலும் ரூ.3.9 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

அமலாக்கத்துறை சோதனையில் பஞ்சாப் முதல்வரின் உறவினர் பூபிந்தா் சிங்கின் வீட்டில் பறிமுதல் செய்யப்பட்ட பணம்.







