'குற்றவாளி என்றைக்கு குற்றத்தை ஒப்புக்கொண்டிருக்கிறான்': நட்டா
சோனியா காந்தி, ராகுல் காந்திக்கு அமலாக்கத் துறை சம்மன் அனுப்பியதற்கான காங்கிரஸ் கட்சியின் விமர்சனத்திற்கு, குற்றவாளி ஒருபோதும் குற்றத்தை ஒப்புக்கொண்டதில்லை என ஜெ.பி. நட்டா விமர்சித்துள்ளார்.








