நேஷனல் ஹெரால்டு: வெள்ளிக்கிழமையும் ஆஜராக ராகுலுக்கு சம்மன்
நேஷனல் ஹெரால்டு வழக்கு தொடர்பாக காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தியிடம் கடந்த மூன்று நாள்களாக விசாரணை நடத்திய நிலையில், வெள்ளிக்கிழமையும் ஆஜராகுமாறு அமலாக்கத் துறை அழைப்பாணை அனுப்பியுள்ளது.










