வீட்டோ பயன்பாட்டால் அமைதியைப் பராமரிக்க ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் தவறிவிட்டது: இந்தியா உள்ளிட்ட ஜி4 நாடுகள்
வீட்டோ அதிகாரப் பயன்பாட்டால் அமைதியைப் பராமரிக்க வேண்டிய தனது பொறுப்பை ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் பல வேளைகளில் பூா்த்தி செய்யவில்லை என்று இந்தியா உள்ளிட்ட ஜி4 நாடுகள் குற்றஞ்சாட்டியுள்ளன.









