பேரறிவாளன் முன்கூட்டியே விடுதலை செய்யப்பட்டிருக்க வேண்டும்: உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் 31 ஆண்டுகளாக சிறைத் தண்டனை அனுபவித்து வந்த பேரறிவாளன் முன்கூட்டியே விடுதலை செய்யப்பட்டிருக்க வேண்டும் என உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி கே.டி. தாமஸ் தெரிவித்துள்ளார்.








