தள்ளுபடி விலையில் தங்கம் விற்பனை! இங்கு அல்ல, எங்கே?நாட்டிலேயே முதல்முறை! கர்நாடகத்தில் 16 வயதுக்குட்பட்ட சிறார்களுக்கு சமூக ஊடகங்கள் தடை!சுகோய் போா் விமானம் கீழே விழுந்து நொறுங்கியதில் 2 விமானிகள் பலிகமேனி கொலை! வான்வெளியிலிருந்து வந்த நீல சிட்டுக்குருவி! இஸ்ரேல் ஏவுகணை ரகசியம்!!2030-க்குள் 7 லட்சம் வீடுகள்: 14 முக்கிய அம்சங்களை அறிவித்தார் மு.க. ஸ்டாலின்! மாநிலங்களவைத் தேர்தல்: திருச்சி சிவா, தம்பிதுரை உள்பட 6 பேரின் வேட்புமனுக்களும் ஏற்பு!ரஷியாவிடம் கச்சா எண்ணெய் வாங்க இந்தியாவுக்கு அமெரிக்கா அனுமதி!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,280 குறைந்தது!ஈரான் மீதான போா்: துறைமுக கட்டணங்களை தள்ளுபடி செய்ய அரிசி ஏற்றுமதியாளா்கள் கோரிக்கை
/

மேற்கு வங்கத்தில் கரோனா பலி இல்லாத 23வது நாள்

மேற்கு வங்க மாநிலத்தில் கரோனா பாதித்த யாரும் கடந்த 23 நாள்களில் பலியாகவில்லை என்ற நல்ல செய்தி கிடைக்கப் பெற்றுள்ளது. 

News image
கோப்புப்படம்
Updated On :30 மே 2022, 12:16 pm

DIN

கொல்கத்தா: மேற்கு வங்க மாநிலத்தில் கரோனா பாதித்த யாரும் கடந்த 23 நாள்களில் பலியாகவில்லை என்ற நல்ல செய்தி கிடைக்கப் பெற்றுள்ளது. 

இது கடந்த 2020ஆம் ஆண்டு மார்ச் மாதம் முதல் கரோனா பலி பதிவானதற்குப் பிறகு, இத்தனை நாள்கள் கரோனா பலி பதிவாகாத நாள்களாக இருக்கின்றன.

கடைசியாக, மே மாதம் ஆம் தேதிதான் மேற்கு வங்கத்தில் கரோனா பலி பதிவாகியிருந்தது. இதற்கு முன்பு, இதுபோல கரோனா பலி பதிவாகாத நாள்களின் வரிசையில் 15 நாள்களே அதிகட்பமாச இருந்தது. ஏப்ரல் 17 முதல் 22 வரை அங்கு கரோனா பலி பதிவாகாமல் இருந்தது குறிப்பிடத்தக்கது.

மருத்துவர்களின் அயராத முயற்சி மற்றும் முன்னெடுக்கும் விழிப்புணர்வுகள் மூலமாக இது சாத்தியமாகியிருப்பதாகக் கூறப்படுகிறது. 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.