பல்கலை. வேந்தர் பதவியிலிருந்து ஆளுநரை நீக்க அவசரச் சட்டம்: கேரள அரசு முடிவு!
பல்கலைக்கழக வேந்தர் பதவியிலிருந்து கேரள ஆளுநர் ஆரிஃப் முகமது கானை நீக்குவதற்கு அவசரச் சட்டம் கொண்டுவர அந்த மாநில அரசு முடிவு செய்துள்ளது.
கேரள ஆளுநர் ஆரிஃப் முகமது கானுடன் முதல்வர் பினராயி விஜயன்









