பணி நேரத்தில் கைப்பேசி பயன்படுத்த தடை:மின் ஊழியா்களுக்கு ஆந்திர அரசு உத்தரவு
அலுவலக பணி நேரத்தில் கைப்பேசியைப் பயன்படுத்த மின்சார பணியாளா்களுக்கு ஆந்திர அரசு உத்தரவிட்டுள்ளது. அரசு ஊழியா்களுக்கு இதுபோன்ற தடை விதிப்பது இதுவே முதல் முறையாகும் என்று கூறப்படுகிறது.










