நேதாஜிக்கு சிலை வைக்காதது ஏன்?: பிரதமருக்கு மம்தா கேள்வி
நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் மறைவில் நீடிக்கும் மர்மம் தொடர்பான விவகாரத்தில் உண்மையை கண்டறிய மத்திய அரசு எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி விமர்சித்துள்ளார்.










