மே.வங்க இடைத்தேர்தல்! மமதா ஆதரவளித்த சில மணிநேரத்தில் காங்கிரஸ் வேட்பாளர் கைது! மும்மொழிக் கொள்கையைத் திணிக்கும் நவோதயா பள்ளிகள் வேண்டாம்: உதயநிதி இடைத்தேர்தலில் யாருக்கும் ஆதரவில்லை: அன்புமணி கொளத்தூர் எம்எல்ஏ வி.எஸ். பாபு உடல் நிலையில் முன்னேற்றம்: மருத்துவமனை அறிக்கைதாய்மாமன் தங்க மோதிரம் திட்டம்: செப்.28-ல் தொடங்கி வைக்கிறார் முதல்வர் விஜய்! பாகிஸ்தானில் தொடரும் அவலம்! மசூதி அருகே வெடிகுண்டு தாக்குதலில் 15 பேர் பலி! பெண் என்பதால் வேலை மறுப்பு! 63 வயது பெண்ணுக்கு ரூ. 12 லட்சம் இழப்பீடு! இந்தியன் ஆயிலுக்கு உத்தரவு! தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை: இலங்கை நீதிமன்றம் உத்தரவு

ககன்யான் திட்டத்தின் பூஸ்டர் சோதனை வெற்றி: இஸ்ரோ தகவல்

மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பும் இஸ்ரோவின் ககன்யான் திட்ட விண்கலத்தின் பூஸ்டர் சோதனையை இன்று வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டது.

ககன்யான் திட்ட பூஸ்டர் சோதனை வெற்றி: இஸ்ரோ தகவல்

Published On :

மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பும் இஸ்ரோவின் ககன்யான் திட்ட விண்கலத்தின் பூஸ்டர் சோதனையை இன்று வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டது.

மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பும் இந்தியாவின் கனவுத் திட்டம் ககன்யான். ரூ.10 ஆயிரம் கோடி செலவில் மேற்கொள்ளப்படும் இந்த திட்டத்தின் பூஸ்டர் சோதனை வெள்ளிக்கிழமை ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஸ்தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் நடத்தப்பட்டது.

சக்திவாய்ந்த ஜிஎஸ்எல்வி எம்கே 3 ராக்கெட்டின் ஹெச்எஸ் 200 பூஸ்டர் சோதனை 203 டன் எரிபொருளுடன் நடத்தப்பட்டது.  இந்த சோதனையின்போது 700 அளவுகோல்கள் ஆய்வு செய்யப்பட்டதாகவும், வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்ட இந்த சோதனையின் மூலம் இந்தியாவின் விண்வெளி ஆய்வு மேலும் வளர்ச்சியடையும் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.