மோடி அரசுக்கு ரூபாய் வீழ்ச்சி குறித்து கவலையில்லை, தேர்தல் மட்டுமே கவலை: காங்கிரஸ்
இந்திய ரூபாயின் மதிப்பு தொடர்ந்து வீழ்ச்சியடைவதை கண்டுகொள்ளாமல் நரேந்திர மோடி தலைமையிலான அரசு தேர்தல் தொடர்பான விஷயங்களில் மட்டுமே கவனம் செலுத்தி வருவதாக காங்கிரஸ் சார்பில் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.









