பிரிஜ் பூஷணைப் பாதுகாக்கும் அரசு இயந்திரம்! விரைவில் மேல்முறையீடு! வினேஷ் போகத் செங்கல்பட்டு உள்பட 8 மாவட்டங்களில் இன்று கனமழை!துரித வேகத்தில் சென்னை அண்ணா சாலை உயர்நிலை சாலை பணிகள்! நவம்பரில் திறக்கப்படுமா?பயன்படுத்தாத வங்கிக் கணக்கில் பணம் இருக்கிறதா? என்ன செய்யலாம்?ஆடிப் பெருக்கு! தாமிரபரணி நதிக்கு சீர்வரிசைகளுடன் சிறப்பு பூஜை!!மோடி அரசு, பணக்காரர்களுக்கான ஆட்சி! ரமணா பட பாணியில் புள்ளி விவரங்களுடன் மாணிக்கம் தாகூர் பேச்சு!திருப்பரங்குன்றம் வழக்கு: இடைக்கால உத்தரவு பிறப்பிக்க முடியாது! உச்ச நீதிமன்றம்காவிரி தீர்ப்பைக் கூட காப்பாற்ற முடியாத அரசுதான் தவெக: இபிஎஸ்மல்யுத்த வீராங்கனைகள் பாலியல் வழக்கு! பிரிஜ் பூஷண் விடுதலை!திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயனுக்கு நிபந்தனை ஜாமீன்!தீரன் சின்னமலையின் புகழ் என்றென்றும் நிலைத்திருக்கட்டும்! முதல்வர் விஜய்
/

தில்லியில் அடுத்த 5 நாள்களுக்குான வானிலை நிலவரம்!

தலைநகர் தில்லியில் அடுத்த 5 நாள்களுக்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இருப்பினும், இந்த காலகட்டத்தில் மழை பெய்யாது என்று கணிக்கப்பட்டுள்ளது.

News image
Updated On :2 பிப்ரவரி 2024, 8:23 am IST

புதுதில்லி: தலைநகர் தில்லியில் அடுத்த 5 நாள்களுக்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இருப்பினும், இந்த காலகட்டத்தில் மழை பெய்யாது என்று கணிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், இன்று அதிகபட்ச வெப்பநிலை சராசரியை விட ஒரு படி குறைவாக 33.2 டிகிரி செல்சியஸாகவும், குறைந்தபட்ச வெப்பநிலை இயல்பை விட இரண்டு டிகிரி குறைந்து 24.3 டிகிரி செல்சியஸாகவும் இருந்தது.

மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியம் பகிர்ந்து கொண்ட தரவுகளின்படி, தேசிய தலைநகரின் 24 மணி நேர சராசரி காற்று தரக் குறியீடு 85ஆக உள்ளது.

பூஜ்ஜியம் முதல் 50 வரையிலான காற்றின் தரக் குறியீடு நல்லது எனவும், 51 முதல் 100 திருப்திகரமானது எனவும், 101 மற்றும் 200 மிதமானது எனவும், 201 மற்றும் 300 மோசமானது எனவும், 301 மற்றும் 400 மிகவும் மோசமானது எனவும், 401 மற்றும் 500 கடுமையானது என்று தெரிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.