ஜம்மு-காஷ்மீரில் குப்வாரா மாவட்டத்தில் ராணுவத்துடன் காவல்துறை இணைந்து லஷ்கர் தொடர்புடைய மூன்று பயங்கரவாதிகளை கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட பயங்கரவாதிகளிடமிருந்து 28 துப்பாக்கிகள், பாகிஸ்தான் மற்றும் சீனாவைச் சேர்ந்த ஐந்து கைக்குண்டுகள, மூன்று கைப்பேசிகள் மீட்கப்பட்டன.
குப்வாரா பகுதியில் தொடர்ந்து தேடுதல் நடவடிக்கையில் போலீஸார் ஈடுபட்டுள்ளனர்.