ஜோஷிமட் நகர் ஆபத்தை தேசிய பேரிடராக அறிவிக்கக் கோரிக்கை: உச்ச நீதிமன்றம் இன்று விசாரணை
ஜோஷிமட் நகரில் ஏற்பட்டுள்ள ஆபத்தை தேசிய பேரிடராக அறிவிக்கக் கோரும் மனுவை உச்ச நீதிமன்றம் இன்று விசாரிக்க உள்ளது.

ஜோஷிமட்டில் ஆபத்தான நிலையில் உள்ள கட்டடத்தின் கீழ் பகுதியில் நிலம் மேலும் சரியாமல் தடுக்கும் வகையில் பாதுகாப்புச் சுவா் எழுப்பும் பணியாளா்கள்.








