ராஜஸ்தான் சாலை விபத்தில் 5 பேர் பலி! கோயிலுக்குச் சென்று திரும்பும்போது விபரீதம்!
ராஜஸ்தான் மாநிலம் சிகார் மாவட்டத்தில், சுஜாங்கர் அருகே உள்ள சலாசர் கோயிலில் பிரார்த்தனை செய்துவிட்டுத் திரும்பும் போது, ஹரியாணாவைச் சேர்ந்த 5 பேர் சாலை விபத்தில் உயிரிழந்தனர்.









