பாட்னாவின் ஒருவருக்கு பன்றிக் காய்ச்சல் பாதிப்பும், இரண்டு பேருக்கு இன்ஃப்ளூயன்ஸா காய்ச்சலும் பதிவாகியுள்ளதாக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
பாட்னாவில் சிவில் சர்ஜன் ஷரவன் குமார் கூறுகையில்,
சப்ஜிபாக் பகுதியைச் சேர்ந்த நான்கு வயதுக் குழந்தை மற்றும் சம்பட்சாக்கில் ஒருவருக்கு இன்ஃப்ளூயன்சா(எச்3என்2) பாதிக்கப்பட்டுள்ளது. கடந்த மூன்று நாள்களில் இரண்டு பேருக்கு தொற்று பதிவாகியுள்ளன.
மேலும், பாட்னாவில் ஒருவருக்கு பன்றிக் காய்ச்சல் பாதிக்கப்பட்ட நிலையில், அப்பகுதியில் பல்வேறு தடுப்பு முன்னேற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. பாட்னா மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் 20 படுக்கைகளும், பாட்னா எய்ம்ஸில் 30 படுக்கைகளும் ஒதுக்கப்பட்டுள்ளன.
மேலும், நாலந்தா மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை, சதர் மருத்துவமனை ஆகியவற்றில் தனிமைப்படுத்தப்பட்ட வார்டுகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
சளி மற்றும் இருமலால் பாதிக்கப்பட்ட ஒவ்வொருவருக்கும் பரிசோதனை செய்து, அறிக்கை சமர்ப்பிக்குமாறு அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளுக்கு உத்தரவிட்டுள்ளோம் என்று அவர் கூறினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தட்டுப்பாடின்றி குடிநீா் கோரி சாலை மறியல்
இஸ்லாமியா்களுக்கான தனி இடஒதுக்கீட்டை 7 சதவீதமாக அதிகரிக்க வலியுறுத்தல்
தட்டுப்பாடா, விலை உயர்வா?
அரசியல் கட்சிக்கு ஆதரவாக செயல்பட்ட அரசு ஊழியா் பணியிடை நீக்கம்
விடியோக்கள்

சன்ரைசர்ஸ் vs ராஜஸ்தான்: எலிமினேட்டரில் களம் யாருக்குச் சாதகம்? | SRH vs RR | Klaasen |

தொண்டர்களுக்கு திருமா வைத்த வேண்டுகோள்! | VCK | DMK | TVK

5 ஆவது முறையாக உயர்ந்த Petrol விலை! புலம்பும் மக்கள்! | Oil | People's View | Petrol Price Hike



