மாணவர்கள் போராட்டம்: பாஜகவிடம் பதில் இல்லை! அகிலேஷ் யாதவ்மாணவரையே குற்றவாளியாக்கி உண்மையை மறைக்கப் பார்க்கிறதா, தவெக அரசு? - கனிமொழி கேள்வி!வெற்றி தமிழ்நாடு முதலீட்டாளர்கள் மாநாடு: முதல்வர் நாளை தொடக்கி வைக்கிறார்!இரண்டாவது நாளாக சென்செக்ஸ், நிஃப்டி சரிவுடன் நிறவைு!புறக்கணிக்கப்பட்ட அரசுப் பள்ளிகளுக்காக பிரசாரம்! சிஜேபி அபிஜீத் தீப்கே முன்னாள் நீதிபதி யஷ்வந்த் வர்மா மீதான குற்றச்சாட்டுகள் உண்மை! நாடாளுமன்றக் குழு அறிவிப்பு!டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 3 காசுகள் உயர்ந்து ரூ. 95.33 ஆக நிறைவு!சென்னையில் 4 மடங்கு உயர்ந்த சொத்து வரி! அதிர்ச்சியில் மக்கள்! குட்டிக்கதை, சினிமா வசனம், பாட்டு: பட்ஜெட் விவாதத்தில் அசத்திய அமைச்சர் மரிய வில்சன்!தமிழ்நாட்டில் இருந்து ஒரு பிரதமர் உருவாக்கப்பட வேண்டும்: பேரவையில் ஆதவ் அர்ஜுன் பேச்சு
/

தில்லி - குருகிராம் விரைவுச் சாலையில் வாகன நெரிசல்!

குருகிராமில் புகை மூட்டத்திற்கு மத்தியில் தில்லி-குருகிராம் விரைவுச் சாலையில் வாகனங்கள் நெரிசலில் சிக்கியுள்ளன.

News image
Updated On :2 பிப்ரவரி 2024, 8:54 am IST

குருகிராமில் புகை மூட்டத்திற்கு மத்தியில் தில்லி-குருகிராம் விரைவுச் சாலையில் வாகனங்கள் நெரிசலில் சிக்கியுள்ளன.

புதன்கிழமை காலை நகரம் முழுவதும் காற்றின் தரம் மோசமடைந்து ‘மிகவும் மோசம்’ அல்லது ‘கடுமை’ பிரிவில் பதிவு செய்யப்பட்டது.

தலைநகரில் மேஜா் தயான் சந்த் நேஷனல் ஸ்டேடியம், பட்பா்கஞ்ச், நியூ மோதி பாக், மந்திா் மாா்க், விவேக் விஹாா், நேரு நகா், சோனியா விஹாா், பூசா, ராமகிருஷ்ணாபுரம், வாஜிா்பூா் ஆகிய இடங்களில் புதன்கிழமை காற்றுத் தரக் குறியீடு 400 முதல் 435 புள்ளிகளுக்கு இடையே பதிவாகி கடுமை பிரிவில் இருந்தது.

சாதகமான காற்றின் வேகம் மற்றும் திசையால் மாசு அளவு குறைந்ததைத் தொடா்ந்து, திடல்லியில் கட்டுமானப் பணிகள் மற்றும் மாசுபடுத்தும் டிரக்குகளின் நுழைவு உள்ளிட்ட கடுமையான தடைகளை சனிக்கிழமையன்று மத்திய அரசு நீக்கியது. இந்த நிலையில், தற்போது காற்று மாசு அளவு மீண்டும் அதிகரித்துள்ளது.

இந்த நிலையில், தில்லி-குருகிராம் விரைவுச் சாலையில் சிர்ஹால் சுங்கச் சாவடியில் வாகனங்களால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.