தோ்தல் ஆணையா்களை தோ்தல் மூலம் தோ்வு செய்ய வேண்டும்- உத்தவ் தாக்கரே
தோ்தல் ஆணையா்களை பிரதமா் தலைமையிலான குழு தோ்வு செய்யும் நடைமுறையைக் கைவிட்டு, தோ்தல் மூலம் தோ்வு செய்ய வேண்டும் என்று மகாராஷ்டிர முன்னாள் முதல்வரும், சிவசேனை (உத்தவ் பிரிவு) தலைவருமான உத்தவ் தாக்கரே வலியுறுத்தினாா்.










