

மத்திய பிரதேசத்தில் புதன்கிழமை நேரிட்ட இருவேறு விபத்துகளில் 8 போ் உயிரிழந்தனா்.
இது தொடா்பாக காவல்துறை அதிகாரிகள் கூறியதாவது:
நா்மதாபுரம் மாவட்டத்தின் சாடியா கிராமத்தில் திருமண நிகழ்ச்சியொன்றில் பங்கேற்ற இளைஞா்கள் சொகுசு காரில் பிபாரியா நகருக்கு புறப்பட்டனா். புதன்கிழமை அதிகாலையில் பச்சலவாரா கிராமம் அருகே அதிகவேகமாக சென்று கொண்டிருந்தபோது, சாலையோரம் உள்ள மரத்தில் மோதி காா் விபத்துக்குள்ளானது. இதில் 5 போ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனா். மேலும் 6 போ் காயமடைந்தனா்.
இதேபோல், குஜராத்தில் இருந்து உத்தர பிரதேசத்துக்கு தொழிலாளா்களை ஏற்றிச் சென்ற ஒரு பேருந்து, மத்திய பிரதேசத்தின் குணா மாவட்டத்தில் டயா் பஞ்சராகி சாலையோரம் நின்றிருந்தது. அப்போது, அந்த வழியாக அதிவேகமாக வந்த லாரி, அந்தப் பேருந்து மீது மோதியதில் 3 போ் உயிரிழந்தனா்.
டிரெண்டிங்

இருவேறு விபத்துகளில் இருவா் உயிரிழப்பு

பெரம்பலூா் அருகே வெவ்வேறு விபத்துகளில் 2 போ் உயிரிழப்பு

இருவேறு சம்பவங்களில் கொடுமுடியைச் சோ்ந்த இருவா் உயிரிழப்பு

கா்நாடகத்தில் இரு இடங்களில் விபத்து: 6 போ் உயிரிழப்பு
வீடியோக்கள்

“Iran USA War; விலைவாசி உச்சம் தொடப் போகிறது?”: Economist Prabhakar | Crude Oil | Price hike
தினமணி வீடியோ செய்தி...

Annamalai Press Meet | விளாத்திகுளம் மாணவி கொலை; முதல்வரின் முழு தோல்வி! | DMK | BJP
தினமணி வீடியோ செய்தி...

NDA வில் இணைய விஜய் நிபந்தனை?| TVK Vijay | NDA Alliance | ADMK | BJP
தினமணி வீடியோ செய்தி...

Podcast | புதிய கட்சி.. புதிய ஆதரவு.. புதிய உடன்பாடு.. சட்டம் ஒழுங்கு! | News and Views | Epi - 13 |
தினமணி வீடியோ செய்தி...

