மும்பை ரயில் தடம் புரண்டது!

ரயிலின் ஒரு பெட்டி மட்டும் தடம் புரண்டு விபத்து
கோப்புப் படம்
கோப்புப் படம்
Published on
Updated on
1 min read

மும்பையில் உள்ளூர் ரயில் தடம் புரண்டு விபத்துக்குள்ளானது.

மும்பையில் கல்யாண் ரயில் நிலையத்திலிருந்து சத்ரபதி சிவாஜி ரயில் முனையத்துக்கு செல்லவிருந்த உள்ளூர் ரயில், வெள்ளிக்கிழமை (அக். 18) இரவில் கல்யாண் நிலையத்தின் நடைமேடை 2-இல் தடம் புரண்டது.

ரயிலின் ஒரு பெட்டி மட்டுமே ரயில் பாதையிலிருந்து தடம் புரண்டு விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் யாருக்கும் காயங்கள் எதுவும் ஏற்படவில்லை என்று மத்திய ரயில்வே செய்தித் தொடர்பாளர் கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com