வெள்ளத்தில் தத்தளிக்கும் விஜயவாடா: தேசிய பேரிடராக அறிவிக்க சந்திரபாபு நாயுடு வேண்டுகோள்
ஆந்திரத்தில் கரையைக் கடந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக பெய்த கனமழையால் ஏற்பட்ட வெள்ள பாதிப்பை தேசிய பேரிடராக அறிவிக்க மத்திய அரசுக்கு மாநில முதல்வா் என்.சந்திரபாபு நாயுடு வேண்டுகோள் விடுத்துள்ளாா்.










