கஞ்சா தொடர்பான சர்ச்சை பேச்சு... சமாஜ்வாதி எம்.பி. மீது வழக்குப்பதிவு!
கஞ்சாவை சட்டப்பூர்வமாக்க வேண்டும் என்று மதத்துடன் தொடர்புபடுத்திப் பேசியதாக சமாஜ்வாதி கட்சியைச் சேர்ந்த மக்களவை உறுப்பினர் அப்சல் அன்சாரி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

மக்களவை உறுப்பினர் அப்சல் அன்சாரி









