இஸ்ரோவின் முன்னாள் தலைவர் கஸ்தூரிரங்கன் காலமானார்.
இஸ்ரோவின் முன்னாள் தலைவரும் தேசிய கல்விக் கொள்கையின் தலைவருமான கிருஷ்ணசாமி கஸ்தூரிரங்கன் (84) வயது மூப்பு காரணமாக வெள்ளிக்கிழமை (ஏப்ரல் 25) காலமானார்.
கேரள மாநிலம் எர்ணாக்குளத்தில் கிருஷ்ணசாமி கஸ்தூரிரங்கன் 1940, அக்டோபர் 24 ஆம் தேதியில் பிறந்தார்.
இவர், முன்னாள் இஸ்ரோ தலைவர் டாக்டர் உ.ரா.ராவ்-க்கு அடுத்ததாக 1994 முதல் 2003 காலகட்டத்தில் இஸ்ரோவின் தலைவராகப் பதவி வகித்தார். இவரது பொறுப்புக் காலக்கட்டத்தில் 20-க்கும் மேற்பட்ட செயற்கைக்கோள்கள் செயல்படுத்தப்பட்டன.
மாநிலங்களவை உறுப்பினராகவும் இருந்த கஸ்தூரிரங்கன், பத்மஸ்ரீ (1982), பத்ம பூஷண் (1992), பத்ம விபூஷண் (2000) உள்பட பல்வேறு விருதுகளையும் பெற்றவர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

எல்லையில் இந்தியா- சீனா வா்த்தகம் 6 ஆண்டுகளுக்குப் பின்னா் தொடக்கம்!
இஸ்ரோ பலவீனப்படக் கூடாது!

‘ககன்யான்’ திட்டத்துக்காக உயிரி விண்வெளி அறிவியல் ஆய்வு மேற்கொள்ளும் இஸ்ரோ!

பெங்களூரில் உள்ள இஸ்ரோ தலைமை அலுவலகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்
விடியோக்கள்

Duster காரை ஓட்டிப் பார்த்து ஆய்வு செய்த முதல்வர்! | CM Vijay |



