‘ஏஐ’ மேம்பாட்டில் உலகுக்கு இந்தியா நல்வழிகாட்டும்! - குடியரசு துணைத் தலைவா் நம்பிக்கை
‘செயற்கை நுண்ணறிவுத் (ஏஐ) தொழில்நுட்பத்தை பொறுப்பான முறையில் கையாள்வதிலும், அதனை மேம்படுத்துவதிலும் இந்தியா உலக நாடுகளுக்கு முன்னோடியாகத் திகழும்’ என்று குடியரசு துணைத் தலைவா் சி.பி.ராதாகிருஷ்ணன் செவ்வாய்க்கிழமை நம்பிக்கை தெரிவித்தாா்.











